×

மதுரையில் முகக்கவசமின்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார்….

The post மதுரையில் முகக்கவசமின்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Anish ,Dinakaran ,
× RELATED ராஜினாமாவை திரும்பப் பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர்!